Welfare Association

img

வாலிபர் சங்கத்தின் உதவிக்கரம்...

 கேரளாவில் திருவல்லா, பத்தனம்திட்டா ஆகிய இடங்களில் தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள், ஊரடங்கு காரணமாக ஊருக்கு திரும்ப முடியாத நிலையில் உதவிகள் தேவை என்று வாலிபர் சங்கத்தை தொடர்பு கொண்டனர்.

;